
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இராணுவ வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலொன்றில் 6 இத்தாலியப் படைவீரர்கள் பலியானதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காபூலின் இராஜதந்திர நிலையத்துக்கு அப்பால் இக்குண்டு வெடித்துள்ளது. மேற்படி குண்டு வெடிப்பானது தலிபான்களுக்கும் வெளிநாட்டுப் படையினருக்குமிடையிலான வன்முறைகள் அதிகத்துள்ள நிலையிலேயே இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



0 Responses to ஆப்கானிஸ்தான் குண்டுத்தாக்குதலில் 6 இத்தாலிய படையினர் பலி