இலங்கைத்தீவில் தமிழ்மக்களை சொந்த இடங்களுக்கு குடியேற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளீர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறீலங்காவில் முட்கம்பிவேலிக்குள் முடங்கிப் போயிருக்கும் தமிழ்மக்களை விடுதலைசெய்து அவர்களை, அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற அனுமதிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளீர் அமைப்பினர் தென்மண்டல செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
முட்கம்பிவேலிக்குள் முடங்கிப் போயிருக்கும் தமிழ்மக்களை விடுதலைசெய்: விடுதலைச் சிறுத்தைகள் - மகளீர்
பதிந்தவர்:
தம்பியன்
24 September 2009



0 Responses to முட்கம்பிவேலிக்குள் முடங்கிப் போயிருக்கும் தமிழ்மக்களை விடுதலைசெய்: விடுதலைச் சிறுத்தைகள் - மகளீர்