Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்பாணம், காங்கேசன் துறைமுகத்தினை விரிவாக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.

பசுபிக் சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களில்ஒன்றாக காங்கேசன்துறைமுகமும் காணப்படுகிறது. இதனை புதுப்பிக்கும் பணிகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் துறைமுகஅபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

0 Responses to காங்கேசன் துறைமுகம் இந்தியாவிடம் சிறீலங்கா ஒப்படைத்துள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com