Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் அரசியலில் ஈடுபடுவது தவறில்லை என்று முன்னாள் முப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு தாஜ் ஹொட்டலில் நேற்று இடம்பெற்ற விசேட வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு:
ஒரு கிராமசேவையாளர், ஒரு ஆசிரியர், பொறியியலாளர் அரசியலில் ஈடுபடலாம் என்றால் ஏன் இராணுவம் மட்டும் ஈடுபடமுடியாது. இலஞ்சத்தையும், ஊழலையும் இல்லாமல் ஒழிப்பதன் மூலமே நாட்டில் சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை ஒழுங்காக ஆரோக்கியமான முறையில் பேண வேண்டும் என்றார்.

0 Responses to அரசியலில் இராணுவத்தினர் ஈடுபடுவதில் தவறில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com