மக்கள் விடுதலை இராணுவம் அல்லது பீ.எல்.ஏ கிளர்ச்சி இயக்கம் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உலகின் எல்லா நாடுகளிலும் இவ்வாறான நிலைமைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் அரசியல் ரீதியாக அணுகப்படும் என அவர் தெரிவித்துள்ளார். புனர்நிர்மான பணிகளில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.



0 Responses to ம.வி.இராணுவம் அரசாங்கம் அறிந்திருந்தது‐ கெஹலிய