இந்நிகழ்வானது அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் திருவுருவப்படத்துக்கு தமிழர் இல்ல செயர்பாட்டாளர் திரு.கோ.விமலநாதன் அவர்களின் ஈகச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து வருகை தந்திருந்த தமிழீழ உணர்வாளர்களினால் அன்னாரின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வும் கவிதாஞ்சலியும் நடைபெற்றது. இந்நிகழ்வானது மண்டபம் நிறைந்த தமீழீழ உணர்வாளர்களோடு மிகவும் உளச்சிரத்தையோடு நடைபெற்றதைக் காணமுடிந்தது. தமிழனை வேரோடு அழித்தொழித்து வரலாற்றை மாற்றிவிட துடிக்கம் வல்லரசுகளும் வால்பிடிகளும் செய்யும் திருகுதாளங்கள் ஒருபோதும் நிறைவேறாது என்பதை எம்மவர்கள் நிரூபிக்க தொடங்கிவிட்டார்கள்



0 Responses to சுவிஸ் சென்காளன் மாநிலத்தில் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு