Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சைப்பிரஸ் வாழ் இளையோர் சார்ப்பில் விடுதலைப்பேரொளியின் வீரத்தந்தைக்கு இறுதிவணக்க நிகழ்வு நேற்று 10.01.2010 ஞாயிறு மாலை 16.00 மணிக்கு நிக்கோசியாவில் ஓழுங்குசெய்யப்பட்டு உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

மௌன வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வு பிரதான ஈகைசுடர் ஏற்றலை தொடர்ந்து வீரத்தந்தைக்கு வீரவணக்கத்துடன் நிறைவுக்கு வந்தது.

0 Responses to சைப்பிரஸ் வீரத்தந்தைக்கு இறுதிவணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com