Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலையக மக்கள் முன்னனி தலைவர் சந்திரசேகரன் சுகயீனம் காரணமாக இன்று சாவடைந்துள்ளார். தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகரன் சிகிச்கை பலனளிக்காமல் சாவடைந்ததாக மலையக மக்கள் முன்னனியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு ஆதரவாக அரச தலைவர் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு முடிவெடுத்திருந்த மலையக மக்கள் முன்னனியின் தலைவர் சந்திரசேகரின் சாவுக்கான உண்மையான காரணங்கள் இன்னும் வெளியாக வில்லை.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to மலையக மக்கள் முன்னனி தலைவர் பெ. சந்திரசேகரன் சாவடைந்துள்ளார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com