Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீர தந்தை வேலுப்பிள்ளை அவர்களுக்கு திருப்பூர் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடைபெற்ற வீர வணக்க நிகழ்வு.

இக்கூட்டத்திற்கு தோழர்கள் மோகன் , சண்முகம் , பிரகாஷ் . சு..சிவகுமார் ,பாலா ,அழகு முருகன் , தமிழன் வடிவேல், அடங்க மொழியன், பரமசிவம், ராஜ்குமார் , பரிமள ராசன், மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


0 Responses to வீர தந்தை வேலுப்பிள்ளை அவர்களுக்கு திருப்பூரில் வீர வணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com