Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பொதுத் தேர்தலில் யாழ் வேட்பாளராக போட்டியிடும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் யாழ் அலுவலகம் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது மட்டுமல்லாது காவல்துறையினரிடம் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

வெள்ளைவான் ஒன்றில் வந்த இனம் தெரியாதோர் கற்கள், கட்டைகள், மற்றும் துர்நாற்றம் வீசும் பொருட்களாலும் போன்றவற்றால் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

0 Responses to பிரேமச்சந்திரன் அலுவலகம் மீது தாக்குதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com