Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டினை நேசிப்பதாக கூறும் எதிர்கட்சியினரே சணல்4 இற்கு தகவலை வழங்கி வருகின்றனர் என கோத்தபாய கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் சிவிலியன்கள் கொல்லப்பட்டது என்றும் ஏன் தற்போது சரத் பொன்சேகாவை காப்பாற்றுவதற்காகவும் சணல்4 இற்கு தகவல்கள் கொடுப்பதும் இவர்கள் தான். இந்த எதிரணியினரே பொன்சேகாவின் கடிதத்தினையும் சணல்4 இற்கு எடுத்து சென்றுள்ளனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் கோத்தபாய.

0 Responses to எதிர்கட்சி சணல்4 இற்கு தகவல்: கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com