Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகவையும் விசாரணை செய்ய சிறீலங்காவின் குற்றப்புலானாய்வு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவர் மீதான விசாரணைகளுக்கான காரணத்தை தெரிவிப்பதற்கு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எதிர்வரும் வாரம் அனோமா குற்றப்புலானாய்வு அதிகாரிகளின் முன் சமூகமளித்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அனோமா பொன்சேகா மீது விசாரணைகளை மேற்கொள்ளத் திட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com