Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சிறீலங்கா குற்றத் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகா, அசோக திலகரட்ன மற்றும் ஏனையோருக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவு வெளிநாட்டு நாணயமாற்றிக் கீழ் இந்த வழக்குத் தொடரவுள்ளது.

0 Responses to பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடர தாயராகிறது குற்றத் தடுப்பு பிரிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com