தமிழீழத் தேசிய விடுதலைக்காக குருதி சிந்தி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 56-ஆம் அகவையைப் போற்றும் வகையில் வடசென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக இராயபுரம் பகுதியில் மாபெரும் குருதி கொடை முகாம் நடைபெறவுள்ளது.இடம்: கே,வி,டி கமலக்கண்ணன் மாளிகை
தண்டையார்பேட்டை அங்காடி அருகில்
நாள்: 26-11-2010
நேரம்: காலை 9 மணியளவில்




0 Responses to எதிர்வரும் 26-11 அன்று இராயபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக குருதி கொடை முகாம் நடைபெறவுள்ளது