Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

56வது அகவையை வாழ்த்துகின்றோம்

பதிந்தவர்: தம்பியன் 21 November 2010

எங்கேயெங்கே? எப்போ என்னாச்சு?
எதுஉண்மை? எதுபொய்? எவறிவார்?
எதுவாக இருந்தாலும் உலகத்தில்
பிறந்ததினால் வாழ்ந்ததினால்....
வந்திடும் வயது வாராதுபோமா?
வாழ்த்தும் மனங்கள் வாழ்த்தாது போவாரா?
வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம்.-ஈழத்தின்
வரலாறு படைத்தவரை வாழ்த்துகின்றோம்.

தேறாதமனங்கள்சிலர்...... கூறாக்கி வேறாக்கி
நீறாக்கி சேறாக்கிப்;போனதினால்.......இன்று
ஆறாத ரணமானதே ஜம்பத்தாறாவது அகவை?
ஆனாலும் ஆலயமணிகள் அழையாது போமோ?
பேறாக நாளைவிடியுமென நம்பும் மனிதகுலம்
நன்றியுடன் இந்நாளை வாழ்த்திடுவார் வாழ்த்திடுவார்.

காந்திக்கும் வள்ளுவனுக்கும் தானா
கற்சிலையும் ஙாற்றாண்டும்?-எங்கள்
கதிரவனின் வயது கணக்கிலில்லையோ?
நீந்திய நெருப்பாற்றை நினைப்பவரால்....
நிலத்தில் என்றும் நினைவும் வாழ்த்தும்
நிலையாதுபோமா?? வாழ்த்துகின்றோம்.

காணொளி இங்கே: தமிழீழம் காக்கும் காவலரண்

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to 56வது அகவையை வாழ்த்துகின்றோம்

  1. TAMILDEELIPAN @ MUNISWARAN

    PULIKALIN THAAGAM TAMILEEL THAYAGANM...
    THALAIVAR VARUVAR SINGALAVAN KOTTAM ATAKKUVAR.

    THAMIL DESAM MALARA PIRANTHATHAMIL PITHAVE...
    UNNAI VAALTHA VAYATHILAAI VANAKKUGIREN.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com