விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் அட்டைப் படம் கொண்ட புத்தகம் வெளியீடு நேற்று மகிந்தாவின் செயலகத்தில் இடம்பெற்றது.புத்தகத்தின் முதல் பிரதியை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மகிந்தாவிடம் வழங்கி வைத்தார். புத்தகத்தின் நூலாசிரியர் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.



0 Responses to "விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்" அலரி மாளிகையில் புத்தக வெளியீடு