இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு).
சனல் 4 இனால் நேற்று புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஆவணத்தில் சிறிலங்கா போர்க்குற்றங்கள் சம்பந்தமான படைவீரர்களின் சாட்சியம் மற்றும் முன்னாள் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிகா கருத்து ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி)
பதிந்தவர்:
தம்பியன்
29 July 2011



Thanks a lot to people of channel4... Pl dont give up your way.. give the people's life back to them... pl stop the genocide...