Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நித்தியானந்தாவின் அனைத்து ஜாமீன்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவரை தேடி கர்நாடக போலீசார் மதுரை விரைந்துள்ளனர். இன்று இரவு மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தாவை தேடி சோதனை நடத்தக் கூடும் என, மதுரை உளவுத்துறை போலீசார் பேசிக்கொண்டதாக செய்தி வெளியானதையடுத்து, மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அதிர்ச்சியில் உரைந்து போனார்.

0 Responses to நித்தியை இன்று இரவுக்குள் கைது செய்ய மதுரை போலீசார் திட்டம்: அதிர்ச்சியில் மதுரை ஆதினம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com