Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்களுக்கிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணவேண்டும் என்பதே டெசோ அமைப்பின் நிலைப்பாடு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,
இலங்கையின் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாகாது என்றும் கூறியுள்ளார்.

ஈழப்பிரச்சினைக்கு ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண்பதே அவர்களது நலனுக்கு உகந்தது என்றும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே டெசோ அமைப்பின் நிலைப்பாடு என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

1 Response to ஈழப்பிரச்சினைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த கருணாநிதி வலியுறுத்தல்

  1. OMG, Please stop on cheating us and we really lost more and wounded lot. Please dont make money and political things on using us.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com