Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு வாக்களிக்காது நடுநிலைமை வகித்துள்ளது.

ஒரேநேரத்தில் உள்நாட்டு விசாரணையையும் சர்வதேச விசாரணையையும் முன்னெடுப்பது குழப்பகரமானது என்பதால் இந்தப் பிரேரணை ஆதரிக்க முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

0 Responses to அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கவில்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com