Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசத்தின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் மற்றும் லெப்.கேணல். அலெக்ஸ், மேஐர். மிகுதன் , மேஐர். கலையரசன், மேஐர். செல்வம், லெப். ஆட்சிவேல், லெப். மாவைகுமரன் ஆகிய மாவீரர்களின்  வீர வணக்க நிகழ்ச்சி ஆவல் கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 Responses to சென்னையில் நடை பெற்ற பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com