Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி எதிலும் இணைந்து போட்டியிடும் எண்ணம் இல்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணக் கட்சிகளுடன் கூட்டு வைத்துச் செயற்படுவதிலேயே தற்போது தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கூட்டுத் தொடர்பாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தீர்களா?, எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.

0 Responses to பொதுத் தேர்தலில் தேசியக் கட்சிகளோடு கூட்டில்லை: டக்ளஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com