Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்கு சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலயமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் மக்கள் இயக்கம் (பஃப்ரல்- PAFFREL) தெரிவித்துள்ளது.

தாம் விடுத்த அழைப்பை அடுத்து கண்காணிப்பாளர்கள் 50 பேரை அனுப்பிவைப்பதற்கு அவ்வமைப்பு இணக்கம் தெரிவித்தள்ளதாகவும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொதுத் தேர்தலை கண்காணிக்க ஆசிய வலையமைப்புக்கு அழைப்பு: பஃப்ரல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com