ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்ரமநாயக்க மற்றும் டி.மு.ஜயரட்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று புதன்கிழமை மாலை இந்த நியமனங்கள் ஜனாதிபதியனால் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று புதன்கிழமை மாலை இந்த நியமனங்கள் ஜனாதிபதியனால் வழங்கப்பட்டுள்ளது.




0 Responses to ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் நியமனம்!