Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த சுவரொட்டிகளைக் காணக் கூடியதாக இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவப் படத்துடன், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமான வாசகங்களுடன் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

0 Responses to யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com