Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மிகவும் உணர்வுபூர்வமாக பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் ஈழ தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மானமாவீரர்களின் வீரவணக்க நிகழ்வுகள் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தினர்.

தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றி, மாதிரி மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாரிஸ் நகரில் கடும் குளிரில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com