Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீமான் தலைமையில் நடந்த மாவீரர் நாள்

பதிந்தவர்: தம்பியன் 27 November 2015

சீமான் தலைமையில் நடந்த மாவீரர் நாள்

சென்னை சேத்தியா தோப்பு கடலூர் பகுதிகளில் மாவீரர் நாள் எழுச்சி பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் தமிழன உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தியிருந்தனர்.

0 Responses to சீமான் தலைமையில் நடந்த மாவீரர் நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com