Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய ஆடைக்கட்டுப்பாடுகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள் மீளப்பெறப்பட்டுள்ளன.

இதற்கான உள்ளக சுற்றுநிருபமொன்று இன்று வெள்ளிக்கிழமை கலைப்பீட பதில் பீடாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

0 Responses to யாழ். பல்கலைக்கழகம் விதித்திருந்த ஆடைக்கட்டுப்பாடு ஒழுங்கு விதிகள் வாபஸ்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com