தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்கு குறைபாடுகளற்ற சமஷ்டித் தீர்வினை இந்தியா பெற்றுத்தர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை- இந்தியா ஒப்பந்தத்தினூடு மாகாண சபை எனும் பெயரில் குறைபாடுள்ள 13வது அரசியல் திருத்தத்தையே இந்தியா பெற்றுத் தந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை- இந்தியா ஒப்பந்தத்தினூடு மாகாண சபை எனும் பெயரில் குறைபாடுள்ள 13வது அரசியல் திருத்தத்தையே இந்தியா பெற்றுத் தந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.




0 Responses to குறைபாடுகளற்ற சமஷ்டித் தீர்வினை இந்தியா பெற்றுத்தர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்