Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோவாவில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, கருப்புப்பணத்தை ஒழியுங்கள் என மக்கள் கூறும் போது நான் எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது, கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் பலர் தூக்கத்தை தொலைத்துவிட்டனர் மக்‌களின் எதிர்பார்ப்புகளையே அரசு நிறைவேற்றி வருகிறது கருப்புப்பணத்தை ஒழியுங்கள் என மக்கள் கூறும் போது நான் எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது?அதிகார  பதவியில் உட்கார நான் பிறக்கவில்லை; நாட்டுக்காக வீடு, குடும்பத்தை விட்டுள்ளேன் என கண் கலங்கினார்.

0 Responses to கருப்புப்பணத்தை ஒழியுங்கள் என மக்கள் கோரும் போது நான் எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது?: மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com