விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்பது நியாயமா எனச் சிந்திக்க வேண்டும் என்று
தெனாவட்டாக பேசியுள்ள கங்கை அமரன், நிர்வாணப் போராட்டம் அவசியமா என்று
யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒருவிவசாசாய குடும்பத்திலிருந்து வந்த கங்கை அமரனின் இந்த பேச்சு சமூக
ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.திரைப்படத் துறையினரை சந்திக்கும்
பிரதமர் என்று விவசாயிகள் பிரதமரை குற்றம்சாட்டுகிறார்கள், ஒரு நாட்டின்
பிரதமர் எல்லோரையும் சந்தித்துவிட முடியுமா என்று கங்கை அமரன் மேலும்
அநியாயமாக பேசியுள்ளார்
எம் எல் ஏ சீட்டுக்கு ஆசைப்பட்டு ஒரு கும்பலிடம் நிலத்தை இழந்த போது
வீரத்தை காட்ட முடியாத ஒரு மனிதர் ஒரு கட்சியிடம் காலில் விழுந்து
தேர்தல் சீட்டு பெற்று பிரசாரத்தில் தமிழர்களிடம் கையேந்தி வாக்கு
கேட்டவர் , தற்போது எம் பி சீட்டுக்கு அடிபோட தமிழர்களை அதுவும்
விவசாயிகளை அவமானப்படுத்துகிறார் என்று தமிழக மக்கள் இயக்கம் சேர்ந்த
ஆர்.கணேஷ் கூறியுள்ளார்.
மேலும்,தாமிழர்களை அவமானப்படுத்தும் எந்த ஒரு தமிழனுக்கும் மத்தியில்
பதவி உண்டு பாதுகாப்பு உண்டு என்ற ஒரு உறுதி மொழி கொடுக்கப்பட்டுள்ளது
என்றே தெரிகிறது. உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் தமிழர்கள்
இருக்கத்தானே செய்வார்கள் .நமது பத்து விரலும் ஒரே அளவிலா உள்ளது. சில
குறுகிய காலத்தில் தன் அண்ணன் இளையராஜா செய்தது தவறு என்றார் . பாடகர்
பாலசுப்பிரமணியம் விவகாரத்தில். கங்கை அமரனை பற்றி. யோசித்தால்
இளையராஜாவால் இவருக்கு இவர் குடும்பத்தினருக்கும் பெருமை கிடைத்தது
என்பதை ஊரே அறியும் ஒரு கட்சியில் முக்கியத்துவம் கிடைத்தவுடன் தன்
அண்ணனையே குறை கூறியவர். கங்கை அமரன், பிறகு விவசாயிகளுக்கு எதிராக பேச
இவருக்கு கற்றுக்கொடுக்கவா வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
கே.ஆர்.கணேஷ்.
தெனாவட்டாக பேசியுள்ள கங்கை அமரன், நிர்வாணப் போராட்டம் அவசியமா என்று
யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒருவிவசாசாய குடும்பத்திலிருந்து வந்த கங்கை அமரனின் இந்த பேச்சு சமூக
ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.திரைப்படத் துறையினரை சந்திக்கும்
பிரதமர் என்று விவசாயிகள் பிரதமரை குற்றம்சாட்டுகிறார்கள், ஒரு நாட்டின்
பிரதமர் எல்லோரையும் சந்தித்துவிட முடியுமா என்று கங்கை அமரன் மேலும்
அநியாயமாக பேசியுள்ளார்
எம் எல் ஏ சீட்டுக்கு ஆசைப்பட்டு ஒரு கும்பலிடம் நிலத்தை இழந்த போது
வீரத்தை காட்ட முடியாத ஒரு மனிதர் ஒரு கட்சியிடம் காலில் விழுந்து
தேர்தல் சீட்டு பெற்று பிரசாரத்தில் தமிழர்களிடம் கையேந்தி வாக்கு
கேட்டவர் , தற்போது எம் பி சீட்டுக்கு அடிபோட தமிழர்களை அதுவும்
விவசாயிகளை அவமானப்படுத்துகிறார் என்று தமிழக மக்கள் இயக்கம் சேர்ந்த
ஆர்.கணேஷ் கூறியுள்ளார்.
மேலும்,தாமிழர்களை அவமானப்படுத்தும் எந்த ஒரு தமிழனுக்கும் மத்தியில்
பதவி உண்டு பாதுகாப்பு உண்டு என்ற ஒரு உறுதி மொழி கொடுக்கப்பட்டுள்ளது
என்றே தெரிகிறது. உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் தமிழர்கள்
இருக்கத்தானே செய்வார்கள் .நமது பத்து விரலும் ஒரே அளவிலா உள்ளது. சில
குறுகிய காலத்தில் தன் அண்ணன் இளையராஜா செய்தது தவறு என்றார் . பாடகர்
பாலசுப்பிரமணியம் விவகாரத்தில். கங்கை அமரனை பற்றி. யோசித்தால்
இளையராஜாவால் இவருக்கு இவர் குடும்பத்தினருக்கும் பெருமை கிடைத்தது
என்பதை ஊரே அறியும் ஒரு கட்சியில் முக்கியத்துவம் கிடைத்தவுடன் தன்
அண்ணனையே குறை கூறியவர். கங்கை அமரன், பிறகு விவசாயிகளுக்கு எதிராக பேச
இவருக்கு கற்றுக்கொடுக்கவா வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
கே.ஆர்.கணேஷ்.




0 Responses to நிர்வாணப் போராட்டம் அவசியமா::கங்கை அமரனின் விவேகமற்ற பேச்சு