பதிந்தவர்:
தம்பியன்
12 March 2010
ஜீ-15
நாடுகளின் அடுத்த தலைவர் பதவிக்கு மகிந்தவை நியமிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருதாகத் தெரிவிக்கப்படுகிறது. 17
உறுப்பு நாடுகளை கொண்ட ஜீ-15
நாடுகளின் அடுத்த தலைவர் தெரிவு மே மாதம் நடைபெறும் அடுத்த மாநாட்டில் தெரிவு செய்யப்படுவார்.
அபிவிருத்தியடைந்து வரும் 15
நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஜீ-15
அமைப்பில் அல்ஜீரியா ,
ஆஜெண்டீனா ,
பிரேசில்,
சிலி,
எகிர்ப்து,
இந்தியா,
இந்தோனேசியா,
ஈரான் ,
ஜமேக்கா,
கென்யா,
மலேசியா,
மெக்ஸிக்கோ,
நைஜீரியா செனகல்,
இலங்கை,
வெனிசுலா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன .
இந்த ஜீ-15
நாடுகளின் தலைமை பதவியை வகித்துவரும் ஈரான் அடுத்த தலைவர் பதவிக்கு மகிந்தராஜபக்ஸவை பரிந்துரை செய்துள்ளது.
0 Responses to மகிந்த ராஜபக்ஸவை ஜீ-15 நாடுகளின் தலைவராக்க முயற்சி