Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசின் தடுப்புக்காவில் உள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவரின் மனைவி அனோம பொன்சேகா சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜெனரல் பொன்சேகா அமெரிக்காவில் உள்ள அவரின் இரு மகள்களுடனும் தொலைபேசியில் உரையாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே அதனை நீக்கும் வரை உண்ணாநிலை போரட்டத்தை மேற்கொள்ள பென்சேகா திட்டமிட்டுள்ளார்.

எனது கணவருக்கு அவரின் மகள்களுடன் பேசும் உரிமையை அரசு மறுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பொன்சேகா சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com