வீட்டினைச் சுற்றிவர இராணுவத்தினர் 24 மணிநேரமும் பாதுகாப்புக்கடமையில் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாகவும், அதிகளவான சிங்கள மக்கள் ஆர்வத்துடன் வீட்டினைச் சென்று பார்வையிடுவதாகவும் தெரியவருகின்றது.
சிலர் வீட்டின் சுவர்களில் சில குறிப்புக்களை எழுதியது மட்டுமல்லாமல், வீட்டுச் சுவரினை உடைத்து கற்துண்டுகளை எடுத்துச் சென்ற நிலையில் தமிழ் இளைஞர்கள் முறைப்பாட்டினை மேற்கொண்டு, இராணுப்பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.



0 Responses to தேசியத் தலைவரது வீட்டினை பார்க்க அதிகளவான சிங்களவர்கள்