Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லெப்டினன்ட் கேணல் தவம் நினைவு விருது குறும்படப்போட்டிக்கான அழைப்பு பாரிசில், 14.03.2010 அன்று நடைபெற்ற கலைஞர்களின் சிறப்பு ஒன்றுகூடலின்போது விடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் நீண்டகாலமாக ஒரு தோளில் ஒளிப்படக்கருவியுடனும், மறு தோளில் போர்க்களக்குருவியுடனும் ஈழமெங்கும் உலா வந்து, வியக்க வைக்கும் பல கள-கலைப் பணிகளைப்புரிந்து எல்லாளன் திரைப்படப்பிடிப்பின்போது விதையாக வீழ்ந்த போராளிக்கலைஞன் லெப்டினன்ட் கேணல் தவம் அவர்களின் நினைவாக பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் இவ்வாண்டு 2ம் தடவையாகமேலும் வாசிக்க...

0 Responses to எங்கள் வலிகளை – எங்கள் திரைமொழியில் – நாமே எழுதுவோம்: தமிழர் கலை பண்பாட்டுக்கழகம்: பிரான்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com