Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜப‌‌க்சேவின் மகன்களுக்கு ந்தியாவில்கிரிக்கெட் போட்டிகளை காண அனுமதி வழங்கிய த்திய அரசு, ‌‌சி‌‌கிச்சை பெற ந்த பிரபாகரனின் தாயார் பா‌‌ர்வதி ம்மாளை ‌‌ட்டும் ‌‌திருப்பி அனுப்‌‌பியது ன் ன்றுவிளக்கம் ளி‌‌க்க வேண்டும் ன்று .‌தி.மு.. பொது‌‌ச் செயலர் வைகோ ‌‌லியுறுத்தியுள்ளார்.

மருத்துவசி‌‌கிச்சை பெற சென்னை ந்த பார்வதி ம்மாளை குடியேற்றத்துறை திகாரிகள் ‌‌திருப்பி அனுப்பியதை ண்டித்து சென்னை ழும்பூரில் .‌தி.மு.. சா‌‌ர்பில் ண்ணாவிரபோராட்டம் ன்று நடைபெற்றது.

போராட்டத்தில் பேசிய வைகோ, னிதாபிமானமற்ற முறையில் பார்வதி ம்மாளை த்திய மாநில அரசுகள்திருப்பி அனுப்பியுள்ளன ன்றார்.

விசாவைநீ‌‌ட்டித்து அவர் ந்தியாவில்சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் ன்று அவர் லியுறுத்தியுள்ளார்.

ராஜப‌‌க்சேவின் மகன்களுக்கு ந்தியாவில்கிரிக்கெட் போட்டிகளை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், பா‌‌ர்வதி ம்மாளை ‌‌ட்டும் ‌‌திருப்பி அனுப்‌‌பியது ன் ன்று த்திய அரசுவிளக்கம் ளி‌‌க்க வேண்டும் ன்று கே‌‌ட்டுக் கொண்டுள்ளார்.

பின்ர் பேசிய ‌‌மிழ் தேசிய ட்சித் தலைவர் பழ.நெடுமாறன், பார்வதி ம்மாள்திருப்பி அனுப்பப்பட்ட ன்று சென்னைவிமானநிலையத்‌‌தில் நடைபெற்றநிகழ்வு தொடர்பாகவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் ன்றார். ந்தவிவகாரத்தில் த்திய அரசு வருத்தம் தெரி‌‌விக்க வேண்டும் ன்றும் அவர் ‌‌லியுறுத்தியுள்ளார்.

ண்ணாவிரதப் போராட்டத்தில் .‌தி.மு.., மிழ் தேசிய ட்சி, ந்து முன்னணி ள்ளிட்ட ட்சிகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் ங்கேற்றனர்.

0 Responses to தேசியத்தலைவரின் தாயாரை திரு‌ப்‌பி அனு‌ப்ப‌ப்ப‌ட்டது ஏ‌ன்? வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com