Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென் கொரிய அதிபர் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சாயெனூரி கட்சியை சேர்ந்த பார்க் கெவுன் - ஹியே வெற்றி பெற்றால் தென்கொரியாவின் முதலாவது பெண் அதிபர் எனும் புதிய பெருமையை பெறுவார்.

எனினும் குடியரசு ஐக்கிய கட்சியின் மூன் ஜாயே-இன், பார்க் கெவுனுக்கு கடும் சவலாக திகழ்கிறார். யார் வெற்றி பெற்றாலும், தற்போதைய அதிபர் லீ முயூங்-பாக் பதவி விலக வேண்டும்.  அவர் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தென் கொரிய அதிபர் தேர்தல் : இரு அதிபர் வேட்பாளர்களும் சம பலத்தில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com