Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டு படிப்பை தொடர கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நமது கோரிக்கைகளை வென்று எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார். இதற்கிடையே தமிழக சட்டசபையில்,  இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம் தொடர்பாக சர்வதேச புலன் விசாரணை நடத்த வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

0 Responses to மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்! ஜெயலலிதா வேண்டுகொள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com