Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை பல்கலைக் கழக தமிழ் மாணவர் பேரவையினர் மாவீரர்களின் நினைவு நாளான இன்று பல்கலைக் கழகம் முழுவதும் மாணவர்களுக்கு "மாவீரர்களுக்கு வீரவணக்கம்" என்று எழுதிய அடையால சின்னத்தை கொடுத்து மாவீரர்களின் எழுச்சி நாளை கொண்டாடினர்.என் உறவுகளுக்கு உறவை ஊக்க மாணவ புலிகள் களம் இறங்கியுள்ளனர், தமிழரின் தாகம் தமிழிழ தாயகம்.

0 Responses to சென்னைப் பல்கலைக்கழகத்திலும் மாவீரர் நான் நினைவு கூரப்பட்டது

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com