Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தடைந்தார்!

பதிந்தவர்: தம்பியன் 06 March 2015

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணியளவில் வந்தடைந்தார்.

எதிர்வரும் 13ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், அவரது வருகைக்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டே சுஷ்மா சுவராஜ் இலங்கை விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

0 Responses to சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தடைந்தார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com