மொரீஷியஸ், இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பிரதமர் நரேந்திர மோடி மொரீஷியசில் அந்நாட்டுடன் 5 ஒப்பந்தங்களில் கை எழுத்திட்டார்.
3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி.மொரீஷியசில் அந்நாட்டு அதிபருடன் இரு நாட்டு உறவுகள் மேம்படுவதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி விவாதித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மொரீஷியஸ் நாட்டுக்கு உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு உள்ளிட்ட 5 விவகாரங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டார்.
மேலும், மொரீஷியஸ் நாட்டின் உள் கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் மேம்பட 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்குவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி.மொரீஷியசில் அந்நாட்டு அதிபருடன் இரு நாட்டு உறவுகள் மேம்படுவதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி விவாதித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மொரீஷியஸ் நாட்டுக்கு உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு உள்ளிட்ட 5 விவகாரங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டார்.
மேலும், மொரீஷியஸ் நாட்டின் உள் கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் மேம்பட 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்குவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.




0 Responses to மொரீஷியஸூடன் ஐந்து ஒப்பந்தங்களில் இந்தியா கைச்சாத்திட்டது!