Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி , 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின் போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் 4 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழில் 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரருக்கு மரண தண்டனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com