ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இல்லத்தில் நேற்றிரவு (வியாழக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை மேற்கொள்காட்டி தென்னிலங்கை ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. எனினும், அப்படியான எந்தவொரு சந்திப்பும் நடைபெறவில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெளிவு படுத்தியுள்ளது.
ஜனாதிபதிக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை மேற்கொள்காட்டி தென்னிலங்கை ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. எனினும், அப்படியான எந்தவொரு சந்திப்பும் நடைபெறவில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெளிவு படுத்தியுள்ளது.
0 Responses to மஹிந்த ராஜபக்ஷவை நேற்றிரவு சந்திக்கவில்லை: ஜனாதிபதி