Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமராக வேண்டும் என்கிற ஆசையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிட்டாலும், அவர் தோல்வியடைவார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை இம்முறை வெற்றியடைய வைக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லை. அதனால், இம்முறை அவர் தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய, அத்கால பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைவார்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com