சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளரும், கோட்டை ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் உடல்நலக்குறைவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூரில் காலமானார்.
அரசியல், சமூக அரங்கில் தொடர்ச்சியாக இயங்கி வந்த சோபித தேரர், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை வெளியிட்டார்.
அத்தோடு, இலங்கையின் அரசியலமைப்பிலிருந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று போராடி வந்தவர்களில் முக்கியமானவர்.
அரசியல், சமூக அரங்கில் தொடர்ச்சியாக இயங்கி வந்த சோபித தேரர், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை வெளியிட்டார்.
அத்தோடு, இலங்கையின் அரசியலமைப்பிலிருந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று போராடி வந்தவர்களில் முக்கியமானவர்.




0 Responses to சோபித தேரர் காலமானார்!