Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சோபித தேரர் காலமானார்!

பதிந்தவர்: தம்பியன் 08 November 2015

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளரும், கோட்டை ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் உடல்நலக்குறைவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூரில் காலமானார்.

அரசியல், சமூக அரங்கில் தொடர்ச்சியாக இயங்கி வந்த சோபித தேரர், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை வெளியிட்டார்.

அத்தோடு, இலங்கையின் அரசியலமைப்பிலிருந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று போராடி வந்தவர்களில் முக்கியமானவர்.

0 Responses to சோபித தேரர் காலமானார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com