முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும், கடற்படை வீரருமான யோசித்த ராஜபக்ஷவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சி.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி மற்றும் அரச நிதியை தவறாக கையாண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி மற்றும் அரச நிதியை தவறாக கையாண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




0 Responses to யோசித்த ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிப்பு!