நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தென்னிலங்கையில் பாதாள உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், அதன் விளைவாகவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கேகாலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தென்னிலங்கையில் பாதாள உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், அதன் விளைவாகவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




0 Responses to அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அரசு கவனம்: ருவான் விஜயவர்த்தன