Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்று 52 வீதமான பிரித்தானியர்கள் வாக்களித்துள்ளார்கள். இந்த முடிவினால் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பது தொடர்பில் பிரித்தானியாவில் நேற்று வியாழக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பது.

அதில், வெளியேற வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக 52 வீதமான வாக்குகளும், அங்கம் வகிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக 48 வீதமான வாக்குகளும் அளிக்கப்பட்டன.


0 Responses to ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா 52% மக்கள் ஆணையோடு வெளியேறுகின்றது!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com