வங்கிகளில் இனி பணம் மாற்ற வரும் வாடிக்கையாளர்களின் கையில் மை வைக்கப்படும் என்று, பொருளாதார காரியதரிசி சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சக்தி காந்த தாஸ், ஒருமுறை வங்கிக்கு வந்தவர்களே மீண்டும் மீண்டும் திரும்ப வருவதால்தான் வங்கிகளில் கூட்டம் குறையவில்லை என்று கூறினார். இதைக் களைய இனி பணம் மாற்ற வரும் வாடிக்கையாளர்களின் கையில் வாக்குச்சாவடியில் பயன்படுத்துவது போன்ற அழியாத மை வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சக்தி காந்த தாஸ், ஒருமுறை வங்கிக்கு வந்தவர்களே மீண்டும் மீண்டும் திரும்ப வருவதால்தான் வங்கிகளில் கூட்டம் குறையவில்லை என்று கூறினார். இதைக் களைய இனி பணம் மாற்ற வரும் வாடிக்கையாளர்களின் கையில் வாக்குச்சாவடியில் பயன்படுத்துவது போன்ற அழியாத மை வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 Responses to இனி பணம் மாற்ற வரும் வாடிக்கையாளர்களின் கையில் மை