அகவணக்கம் செலுத்தும் முறை
தொடங்கும் போது.
தமிழீழ விடுதலைப்போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும், சிறிலங்கா இந்தியப்படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்துவோமாக. எனக்கூறி அகவணக்கம் தொடங்கவேண்டும்.
நிறைவு செய்தல்.
நிறைவு செய்வோமாக.. எனக்கூறி முடித்தல் வேண்டும்.
நினைவெழுச்சி நிகழ்வுகளின் ஒழுங்குமுறை
1. பொதுச்சுடர் ஏற்றல் (இதற்கு பெரியவிளக்கை பாவித்தல் வேண்டும்)
2. தேசியக்கொடியேற்றல்
3. சுடரேற்றல் (சிறியவிளக்கு அல்லது மெழுகுவர்த்தி)
4. மாலையிடுதல், மலர்வணக்கம்
5. அகவணக்கம்
6. நிகழ்வுகள்
7. ‘நம்புங்கள் தமிழீழம்’ பாடல்
8. கொடி இறக்கம்
நிகழ்வு நிறைவு
நன்றி.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’
தொடங்கும் போது.
தமிழீழ விடுதலைப்போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும், சிறிலங்கா இந்தியப்படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்துவோமாக. எனக்கூறி அகவணக்கம் தொடங்கவேண்டும்.
நிறைவு செய்தல்.
நிறைவு செய்வோமாக.. எனக்கூறி முடித்தல் வேண்டும்.
நினைவெழுச்சி நிகழ்வுகளின் ஒழுங்குமுறை
1. பொதுச்சுடர் ஏற்றல் (இதற்கு பெரியவிளக்கை பாவித்தல் வேண்டும்)
2. தேசியக்கொடியேற்றல்
3. சுடரேற்றல் (சிறியவிளக்கு அல்லது மெழுகுவர்த்தி)
4. மாலையிடுதல், மலர்வணக்கம்
5. அகவணக்கம்
6. நிகழ்வுகள்
7. ‘நம்புங்கள் தமிழீழம்’ பாடல்
8. கொடி இறக்கம்
நிகழ்வு நிறைவு
நன்றி.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’




0 Responses to அகவணக்கமும் நினைவெழுச்சி நிகழ்வுகளின் ஒழுங்கு முறையும்